வியாழன், 27 செப்டம்பர், 2012

தினமொரு புதுப்பாடல் இசைக்கிறேன் உனக்காக

சேர்ந்திடத்தான் துடிக்கின்றேன்
எங்கோ ஒரு மூலையில்
தடுக்கின்றது என் தன்மானம்
பலமுறை நான் உன்னை
அலட்சியப்படுத்தியது போன்று
ஒருமுறையேனும் நீ எனக்கு செய்திருந்தால்
அந்த வலி என்னவென்று
நானும் அறிந்துருப்பேனடா!
தினமொரு புதுக்கவிதை படைக்கிறேன்
என்றேனும் ஓர் நாள் இக்கவிதைகள்
உன்னை வந்தடையும் என!

0 comments:

கருத்துரையிடுக