வியாழன், 20 செப்டம்பர், 2012

நான் யார்?



 சொல்லும் அளவிற்கு அன்னை தெரசாவும் அல்ல
 சொல்லாமல் செல்லும் அளவிற்கு சிறப்பற்ரவளும் அல்ல
 இதயம் திறந்த இன்னிசை
 சிறகு முளைத்த சிறு பறவை
 கண் திறந்த கார் மேகம்
 என்றாலும் தவறு இல்லை.. 

 வாழ்க்கை எனும் ஆழ்க்கடலில் துடுப்புக்களற்ற சிறு படகாக தத்தளிக்கும் என் வாழ்வு விடியலை நோக்கி விதி விட்ட வழியில் மதிகெட்ட மானிடரின் மத்தியில் மனதினை மறைத்து வாழும் முழுமதி..





0 comments:

கருத்துரையிடுக