வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நான் கண்ட நேரம்.



பூ தளிர் விட்ட நேரம்..
சிப்பியில் முத்துக்குளித்த நேரம்..
விண்மீன்கள் விருட்ச்சித்த நேரம்..
வானில் வான்மதி தோன்றிய நேரம்..
என் வாழ்க்கையில் வரம் பெற்ற நேரம்
உன்னை கண்ட அந்த நேரம்!!

0 comments:

கருத்துரையிடுக