ஞாயிறு, 11 நவம்பர், 2012

நீயே


4 comments:

Unknown சொன்னது…

It is sweet usuru :)

Shaila சொன்னது…

நன்றி உயிரே :D

Unknown சொன்னது…

காத்திருந்தாய்.. காயம் தந்தேன்..
காதல் செய்தாய் .. கண்ணீர் தந்தேன்..
கனவில் சிரித்தாய்.. கனவை கலைத்தேன்..
கதறி அழுந்தாய்... கல்லாய் நின்றேன்..

இவை அனைத்தும் செய்தும், என் நிழலாய் இருந்தாய்..
எனை என்றும் தாங்கும் ஒரு தாயாய் சுமந்தாய்..
உணருகிறேன் என் தவறுகளை, அறிகிறேன் உன் காதலை..
இனி வரும் காலங்களில்கூட உன்னை உறங்க விட மாட்டேன்..
ஏன் என்றால், கனவை விட அழக்ஹாந ஒரு நிஜத்தை தருவேன்..

இவ்வலவு நாட்கள் நரக்ஹா நேறுபில் காயப்பட்ட என் மெல்லிய பூவை மறுபடியும் சுவர்கதுலையே கொண்டு வெய்பேன்..
அது நிரந்தரமாய் சுவர்கத்தில் இருக்க நான் பிரார்த்தனை செய்வேன்..

இனி ஒவ்வொரு நாளும் உனக்கு ஒரு புது விடிவை தருவேன், உன் வாழ்க்கை இருளாம இருக்க ஒரு ஒளியாய் நான் இருப்பேன்..
தவறு செய்த என்னை மன்னிப்பாயா இல்லை தண்டனை தான் சிறந்தது என்று தண்டிப்பாய??

Shaila சொன்னது…

மன்னித்தேன் மறந்தேன் மனப்பூர்வமக உன்னை என் மழலையாக ஏற்றேன் :) :) :)

கருத்துரையிடுக