செவ்வாய், 17 ஜூலை, 2012
வியாழன், 12 ஜூலை, 2012
புதன், 11 ஜூலை, 2012
Posts by : Admin
மலரும் மொட்டுகள்
வாழ்வோடும் சாவோடும்
போராடும் இம்மலரும் மொட்டுக்கல்
எதை
எண்னி இத்துணை போராட்டங்களை மேற்கொள்கின்ரறனர்?
எல்லாம் விடுதலைக்காகவே! விடுதலை என்றால் ஓர் நாட்டிற்காவோ, ஊரிற்காகவோ, அல்லது
அடிமை தனத்திற்காகவோ அல்ல. பசிப்பிணிக்காக போரடும் பஞ்ச போராட்டமே இது!!
இடுக்காட்டில்
ஏழைக்குழந்தையொன்று
நடுக்காட்டில்
கொலைப்பசியுடன்
ஏறவும் முடியமல்,
இறங்கவும் முடியமல்
துடிக்கின்றது.
இதை அறிவார் யாரும்
இல்லை.
தெரிவார் எவரும்
இல்லை.
எதை எண்ணி இவர்கள்
அழுகின்றனர்?
எதை எண்ணி இவர்கள்
அலறுகின்றனர்??
என்று
விடியும் இவர்களின் வாழ்வு?
Posts by : Admin
மறுப்பது ஏன்?
விடியலை எதிர்
பார்கும் ஒவ்வொரு பூக்களுக்கும்,
புல் நுனியில்
படரும் ஒவ்வொரு பனித்துளிக்கும்,
கடல்தனில் கரைசேரும்
ஒவ்வொரு நுரைக்கும்,
மண்தனில் விழும்
ஒவ்வொரு மழைத்துளிக்கும்,
வாழ்வு ஓர் நாளே!
அவை பூக்க மறுப்பதும்
இல்லை.
படர மறுப்பதும்
இல்லை.
சேர மறுப்பதும்
இல்லை.
விழ மறுப்பதும்
இல்லை.
மானிடராய் பிறந்த
நாம் மட்டும் ஏன் மறுக்கின்றோம், மறக்கின்றோம்??
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)