செவ்வாய், 17 ஜூலை, 2012

உனக்கு தெரியுமா??

சிறைகளை தாண்டியும்
எனக்கொரு சிறகு இருக்கிறதென்று,
சொற்களை தாண்டியும்
சொல்லாத மொழியொன்று இருக்கிறதென்று
காத்திருக்கையில் கால்களை விட
காதலுக்கு வலி அதிகமென்று,
என்றைக்கனும் உன் முகவரியில்லாமல்
எனக்குவரும் வாழ்த்து மடலில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேனென்று
உனக்கு தெரியுமா?


0 comments:

கருத்துரையிடுக