புதன், 11 ஜூலை, 2012

இவளும்....

தடைதாண்டி                                  
தனியக நடந்தவள்,

துணையின்றி
துயர்தனை எதிர் கொண்டவள்,

தயவின்றி 
தரைதனை கடந்தவள்,

இன்று தலை தாழ்ந்து
சிரம் பணிகிறாள்!!

0 comments:

கருத்துரையிடுக