புதன், 11 ஜூலை, 2012

வலி..

விடிந்த காலை பொழுதுகள் கானலாகிய போதே உணர்ந்தேன்!
விரிந்த விட்டில் பூச்சிகள் விழுந்து மடிகையில் உணர்ந்தேன்!
விதி வரைந்த வரையரையில் வாழும் வலியை!!


0 comments:

கருத்துரையிடுக