செவ்வாய், 18 செப்டம்பர், 2012

விடிவை நோக்கி..



ஆயிரம் வலிகளையும் துன்பங்களையும் எதிர் கொண்டு ஒவ்வொரு நொடியும் சிரகிலந்த பறவையாக வாழும் என் வாழ்க்கையின் இன்னுமொரு சுவையான பாகம் துவங்குகின்ன்றது. என் மானசிக குரு மற்றும் இதயத்தை நட்பு எனும் நறுமணத்தால் நிரப்பிய அவர்களின் வழிகாட்டலின் மூலம் துவங்கும் முதல் பயணம்…


0 comments:

கருத்துரையிடுக