பூக்களின் மத்தியில் என் கரங்களில்
கிடைத்த
ஒளிச்சுடரே!
பூமி தன்னை கடல் தொடுகையில்
இணைந்த
உறவே!
தொடு வானில் சுடு திங்கள்
மறைந்துமுழுதியிற்கு வழிவிடும்நொடி
என்னுள் எழுந்த
கனவே!
உன் இன்னிசையில் உலகை உறங்கச்செய்யும்
நீ
என்னை மட்டும் உன் வசையால்
உறங்க விடமல் செய்வது ஏன்?
0 comments:
கருத்துரையிடுக