புதன், 26 செப்டம்பர், 2012

புதுக்கவிதை


வாழ்வில் நான் 
கண்ட துயர் என்னை
விட்டொழிந்தது.
புதுக்கவிதை 
படைக்கும் காலம்
நெருங்கி விட்டது.
துணை நின்ற 
கரங்கள்
தொலைதூரம்
 போயினும்
துயர் கொண்ட
 கதையை
 என் பேனா மைகள் 
இனியும் வடிக்காது.


0 comments:

கருத்துரையிடுக