திங்கள், 1 அக்டோபர், 2012

திருப்பமா தடங்களா?


திரும்பும் ஒவ்வொரு
திசையிலும் திருப்பங்கள்.
வாழ்வினில் பூமாலை சுமப்பதா
புகழ்மாலை சுமப்பதா
எனும் கேள்விக்குறி
புகழ் மாலை எனும் முற்றுப்புள்ளியோடு முடிந்தது.
தொடரும் என் எதிர் காலம்
ஆனல் இனியும் தொடரப்போவதில்லை
நம் உறவு
என்கின்ற உன் கனிவான கனமான சொல்
எங்கோ ஒரு மூலையில்
என் இருதயதில்
முல்லைப்போல் குத்துகின்றது…..

0 comments:

கருத்துரையிடுக