"திருமணம் ஆனால் என்ன?
நாம் மனதார விரும்பியவரை அதன் பிறகு வெறுத்துவிட வேண்டுமா என்ன?
அவரை சபித்துவிட வேண்டுமா என்ன?
ஒருவரை உண்மையாகவே நேசித்திருந்தால் அவ்வாறு அவருக்கு ஒருபோதும் கெடுதல் நினைக்க முடியாது. அவர் எங்கே, யாருடன் வாழ்ந்தாலும் மிகச் சிறப்பாக வாழ வேண்டுமென பிரார்த்திக் கொண்டேயிருக்கும் மனம்..."
நாம் மனதார விரும்பியவரை அதன் பிறகு வெறுத்துவிட வேண்டுமா என்ன?
அவரை சபித்துவிட வேண்டுமா என்ன?
ஒருவரை உண்மையாகவே நேசித்திருந்தால் அவ்வாறு அவருக்கு ஒருபோதும் கெடுதல் நினைக்க முடியாது. அவர் எங்கே, யாருடன் வாழ்ந்தாலும் மிகச் சிறப்பாக வாழ வேண்டுமென பிரார்த்திக் கொண்டேயிருக்கும் மனம்..."
0 comments:
கருத்துரையிடுக